Friday, September 19, 2014
Saturday, August 16, 2014
Advocate's Privilege
வக்கீலின்
தொழில் உரிமை (Advocate's Privilege)
Advocacy is a
fundamental human right long established in the common law. It is necessary
corollary of the right of any person to obtain skilled advice about the law.
Such advice cannot be effectively obtained unless the client is able to put all
the facts before the advisor without fear that they may afterwards be disclosed
and used to his prejudice.
வக்கீலிடம்
உண்மையை பேசவேண்டும் என்று சொல்கிறார்கள்.
உண்மையைச் சொன்னால்தான், வக்கீல் அவருக்குச் சரியான ஆலோசனையைக் கொடுக்க முடியும்.
கொலை செய்தவன் அதை ஒப்புக் கொண்டு, அவனின் வக்கீலிடம் மட்டும் உண்மையைச் சொல்ல
வேண்டும். அந்த வக்கீல், அதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. போலீஸ்
கேட்டாலும் சொல்ல தேவையில்லை. இந்த உரிமைக்கு /சலுகைக்கு பெயர்தான் 'வக்கீலின்
பிரிவிலெஸ்-Advocate's Privilege. இதன்படி ஒரு வக்கீல், தனக்கும், தன்
கட்சிக்காரனுக்கும் நடக்கும் எந்த ரகசிய உரையாடலையும், யாருக்கும் சொல்லத்
தேவையில்லை; ஏன் கோர்ட்டுக்குக்கூட சொல்லத் தேவையில்லை; அதைச் சொல்லும்படி யாரும்
அந்த வக்கீலைக் கட்டாயப் படுத்த முடியாது; போலீஸ் கூட கேட்க முடியாது.
ஆனாலும்,
இந்தச் சலுகையானது, அந்த வக்கீலுக்கும்-அவரின் கட்சிக்காரருக்கு மட்டும் நடக்கும்
பேச்சுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதைத் தாண்டி உள்ள குற்ற நடவடிக்கைகளில்
வக்கீல் ஈடுபட்டால், இந்தச் சலுகை கிடையாது.
.
Friday, August 15, 2014
Thursday, August 14, 2014
இந்திய சுப்ரீம் கோர்ட் (Supreme Court of India)
இந்திய
சுப்ரீம் கோர்ட் (Supreme Court of India)
(Supreme Court) சுப்ரீம் கோர்ட்டுக்கு Apex Court என்றும்
மற்றொரு பெயர். இந்திய அளவில் மிகப் பெரிய நீதிமன்றம். இதைத்தான் தமிழில்
உச்ச நீதிமன்றம் என்கிறோம். மாநில அளவில்
உள்ள பெரிய நீதிமன்றத்தை உயர் நீதிமன்றம் (High Court) என்கிறோம். (உயரத்தைக் காட்டிலும் உயரத்தில்
இருந்தால் அது உச்சம். அதற்குமேலே உயரமே இல்லை.)
இந்திய
சுப்ரீம் கோர்ட்டானது, 1950ல் இந்தியா ஜனநாயக நாடாக ஆனபோது இதுவும் உருவானது.
சரியான தேதி: 28 ஜனவரி 1950. டெல்லியில் உள்ள திலக் மார்க் என்ற பகுதியில்
இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த
சுப்ரீம் கோர்ட் வருவதற்கு முன்னால், 1935 முதல் டெல்லியில் 'சுப்ரீம் கோர்ட் போல'
இயங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு பெயர் The Federal Court
of India பெடரல் கோர்ட் ஆப் இந்தியா. இதில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவாக இருந்தது. அதற்குமேல் அப்பீல்
போகவேண்டும் என்றால் பிரைவி கவுன்சில் என்று லண்டனில் இருந்தது, அங்குதான் அப்பீல்
போகவேண்டும். அதன் பெயர் The Judicial Committee of the
PRIVY COUNCIL in London. (JCPC). இதுதான் பிரிட்டீஸ் ஆண்ட எல்லா நாடுகளுக்கும் உச்சநீதி மன்றமாக இருந்து
வந்தது. இப்போது இதைவிட்டு நாம் விலகி விட்டோம். நமக்கென்று ஒரு சுப்ரீம் கோர்ட்டை
ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.
இப்போதையஇந்திய சுப்ரீம் கோர்ட்:
சுப்ரீம்
கோர்ட்டின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31. (தற்போதுள்ள சட்ட நிலவரப்படி).
நேற்று (14.8.2014ல்) நான்கு நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டபின், சுப்ரீம் கோர்ட்
நீதிபதிகளின் எண்ணிக்கை மொத்தம் 30. இன்னும் ஒரு நீதிபதி பதவி காலியாக உள்ளது.
(சுப்ரீம் கோர்ட் ஆரம்பித்தபோது அதன் எண்ணிக்கை மொத்தம் 8 நீதிபதிகளே). இங்கு நீதிபதிகளாக இருப்பவர்கள் அவர்களின் 65
வயதுவரை அந்தப் பதவியில் இருக்கலாம். (ஆனால் மாநிலத்திலுள்ள ஐகோர்ட் நீதிபதி, தனது
62வது வயதுவரை அந்த பதவியில் இருக்கலாம்).
ஐகோர்ட்
நீதிபதிகளாக இருப்பவர்களைத்தான் , பொதுவாக, சுப்ரீம் கோர்ட் பதவிக்கு
உயர்த்துவார்கள். ஆனாலும் இதுவரை நான்கு வக்கீல்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு
நீதிபதிகளாக நேரடியாகவே உயர்த்தி உள்ளார்கள். இவர்கள் மிகச் சிறந்த வக்கீல்கள்
என்ற பெருமையால் அந்த உயர்வைப் பெற்றார்கள்.
சுப்ரீம்
கோர்ட் தீர்ப்புகள்:
சுப்ரீம்
கோர்ட் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை அங்குள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கே சொந்தமான Supreme Court Reports என்ற பத்திரிக்கை வெளியீடு மூலம்தான்
வெளியிடுகிறார்கள். இது அல்லாமல் வேறு பல தனியார் பத்திரிக்கை வெளியீடுகளும்
காலங்காலமாக இயங்கி வருகின்றன.
.
Tuesday, August 12, 2014
Power of Attorney
The Legality of the Power of Attorney
Deeds in India
- Every document shall be presented at the proper registration office by the person executing it or the person claiming such document. (Ex. In a Sale deed, the 'Seller' is the person' executing' the document; and the 'Buyer' is the person 'claiming' the document).
- In exceptional cases, the executant's power agent may present the document for registration.
- Such a power of attorney deed shall be duly executed and authenticated one .
(Section 32 of Indian Registration Act 1908)
What
is mean by the word 'duly authenticated?'
- If the Principal is residing in India, he shall execute the power of attorney deed before the Sub-Registrar of his local area and get it authenticated.
- If the Principal is residing 'OUT OF INDIA' such power of attorney shall be executed and authenticated before a Notary Public or any Court, Judge, Magistrate, Indian Consul or Vice Consul or representative of Central Govt.
(If
the Principal is residing in the countries like Canada, all States of USA,
Australia, Singapore, the Principal may get the authentication from a Notary
Public (lawyer) of that country; If the Principal is residing in the countries
like, UAE, Saudi Arabia, Omen, Egypt, etc. (where there is no such practice of
Notary-Public lawyer system), the Principal may get the authentication from the
Indian Consul office.
- Exemption: if the Principal who is residing in India - but is in Jail (or) is unable to attend before the Registrar due to his inconvenience or his bodily infirmity, his presence before the Registrar may be exempted from personal appearance. (Instead, the Registrar has any doubt, he himself shall go to his place and verify such fact).
All the above power
of attorney deeds, authenticated as stated above, are all valid on production
of its original. No further proof is necessary.
(Section 33 of Indian Registration Act 1908)
(Section 33 of Indian Registration Act 1908)
.
Domicile
DOMICILE
In Re
Fuld [1968] P 675 Scarman J explained that the legal relationship
between a person and the legal system of the territory which invokes his
personal law is based on a combination of residence and intention.
Everybody
has a domicile of origin, which may be supplanted by a domicile of choice.
He noted
two particularly important features of domicile which are relevant to this
case:
"First,
that the domicile of origin prevails in the absence of a domicile of choice,
i.e., if a domicile of choice has never been acquired or, if once acquired, has
been abandoned.
Secondly,
that a domicile of choice is acquired when a man fixes voluntarily his sole or
chief residence in a particular place with an intention of continuing to reside
there for an unlimited time." [As pointed out by Buckley LJ in IRC
v. Bullock [1976] 1 WLR 1178 at 1184H Scarman J's formulation
"for an unlimited time" requires some further definition].
After
reviewing the more important authorities and noting the need in each particular
case for "a detailed analysis and assessment of facts" in relation to
the subjective state of mind of the individual in question, Scarman J stated
the law in terms which this court should expressly approve (page 684F-685D)
"(1)
The domicile of origin adheres unless displaced by satisfactory evidence of the
acquisition and continuance of a domicile of choice;
(2) a
domicile of choice is acquired only if it is affirmatively shown that the
propositus is resident in a territory subject to a distinctive legal system
with the intention, formed independently of external pressures, of residing
there indefinitely. If a man intends to return to the land of his birth upon a
clearly foreseen and reasonably anticipated contingency, e.g., the end of his
job, the intention required by law is lacking; but, if he has in mind only a
vague possibility, such as making a fortune (a modern example might be winning
a football pool), or some sentiment about dying in the land of his fathers,
such a state of mind is consistent with the intention required by law. But no
clear line can be drawn; the ultimate decision in each case is one of fact - of
the weight to be attached to the various factors and future contingencies in
the contemplation of the propositus, their importance to him, and the
probability, in his assessment, of the contingencies he has in contemplation
being transformed into actualities.
(3) It
follows that, though a man has left the territory of his domicile of origin
with the intention of never returning, though he be resident in a new
territory, yet if his mind be not made up or evidence be lacking or
unsatisfactory as to what is his state of mind, his domicile of origin
adheres…."
(Courtesy: <www.Bailii.org> England and Wales Court of Appeals [2010] EWCA Civ 335.
.
Sunday, August 10, 2014
மேல்வாரம், குடிவாரம்
மேல்வாரம்,
குடிவாரம் நிலங்கள்
நிலம்
ஒருவருக்கு சொந்தமாய் இருக்கும். குடியான விவசாயி அதில் விவசாயம் செய்து வருவார்.
விவசாயத்தில் கிடைத்த விளைச்சல் பொருளின் ஒரு பகுதியை அந்த நில உரிமையாளருக்கு
கொடுத்து விடுவார்.
விவசாயம்
செய்யும் குடியானவரின் உரிமை மூன்று விதங்களில் கிடைக்கும்.
1) அடுத்தவருக்கு
சொந்தமான நிலத்தை (Landlord),
குடியானவர் (Tenant)காலங்காலமாக
விவசாயம் செய்து கொண்டுவருவதால் - அவருக்கு விவசாய உரிமை உண்டு.
2) நிலத்தின்
உரிமையாளரே மொத்தமாக ஒரு தொகையை குடியானவரிடம் வாங்கிக் கொண்டு, நிரந்தரமாக
விவசாயம் செய்யும் உரிமையைக் கொடுத்திருப்பார்.- அப்போதும் அவருக்கு விவசாய உரிமை
உண்டு.
3) தொடர்ந்து இவ்வளவு காலம் வரை விவசாயம் செய்யும் குடியானவருக்கு இந்த
விவசாயம் செய்யும் உரிமை உண்டு என சட்டமும் கொண்டுவரும். -இதன்மூலம் விவசாயிக்கு
இந்த விவசாய உரிமை வரும். இதுதான் Tenancy rights.
நிலத்தின்
(மண்ணில்) நிலத்துக்குச் சொந்தக்காரருக்கு உள்ள உரிமையை "மேல்வாரம்" (Melvaram) என்று சொல்வர். விவசாயி அந்த நிலத்தில்
காலமெல்லாம் விவசாயம் செய்து கொள்ளும் உரிமையை "குடிவாரம்" (Kudivaram) என்று சொல்வர்.
இதில் என்ன
சிறப்பு என்றால், இந்த குடிவார உரிமையை கிரயப் பத்திரம் மூலம் மூன்றாம்
நபர்களுக்கு விற்பனையும் செய்யலாம். (அந்த சொத்தை விற்பனை செய்வதல்ல; விவசாய
உரிமையை விற்பனை செய்வது; அதேபோல அந்த நிலத்தின் (மண்ணின்) சொந்தக்காரரும் அவரின்
மேல்வார உரிமையை (மண்ணின் உரிமையை) விற்பனை செய்யலாம். -- ஆக ஒரு சொத்துக்கு
இரண்டு உரிமைகள்). இப்போது இப்படியான எந்த பழக்கமும் இல்லை. பின்நாளில், குடிவார
உரிமைக்காரருக்கே அந்த நிலத்தை சட்டம் போட்டு சொந்தமாக்கி விட்டது. அவர் இப்போது
குடிவார உரிமையாளர் இல்லை; அதற்குப் பதிலாக ரயத்வாரி பட்டாதாரர். (அதாவது
உண்மையில் நிலத்தை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருப்பவர் என்று பொதுவான அர்த்தம்).
மதராஸ் சட்டம்
1/1908
மதராஸ்
பிரசிடென்சி சட்டம் 1/1908 என்ற சட்டமானது இந்த மாதிரி நிரந்தர குடிவார உரிமைகளை
விளக்கியுள்ளது. அதில் எஸ்டேட் நிலங்களுக்கு மட்டும் இந்தச் சட்டம் பொருந்தும் என்று சொல்லி உள்ளது.
எஸ்டேட் என்றால் எது?
"Estate means --
any village of which the land revenue alone has been granted in inam to a
person not owning the kudivaram thereof,
provided that the grant has been made, confirmed, or recognised by the British
Govt or any separated part of such village."
குடிவாரம்
(Kudivaram)
குடிவாரம்
என்ன என்று எந்தச் சட்டமும் விளக்கம் அளிக்கவில்லை. இருந்தாலும் பிரைவி கவுன்சில்
ஒரு வழக்கில் விளக்கம் சொல்லி உள்ளது. (Suryanarayana and
ors vs. Patanna and ors in L.R.45 I.A.209). இது ஒரு தமிழ் வார்த்தை என்றும், நிலத்தில்
விவசாயம் செய்பவருக்கு வருமானத்தில் ஒரு பங்கு உள்ளதை குறிக்கும் என்றும் (Cultivator's share in the produce of land).
அந்த நிலத்தின் சொந்தக்காரர் வாங்கும் பங்கு நிலத்துக்கான பங்கு என்பதால் அதை
மேல்வாரம் என்பர்.
.
Subscribe to:
Posts (Atom)
