Sunday, October 10, 2021

ஐபிசி 511 பிரிவுகள்

ஐபிசி 511 பிரிவுகள்

இந்திய தண்டனைச் சட்டம் 1860 (சட்டம் 45/1860)

இது மொத்தம் 23 அத்தியாங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 511 பிரிவுகள் கொண்டது.

அத்தியாயம் 1 முன்னுரை (பிரிவு 1 முதல் 5)

அத்தியாயம் 2 விளக்கங்கள் (பிரிவு 6 முதல் 52ஏ)

அத்தியாயம் 3 தண்டனை வகைகள் (பிரிவு 53 முதல் 75)

அத்தியாயம் 4 பொது விலக்குகள் (பிரிவு 76 முதல் 106)

அத்தியாயம் 5 குற்ற உடந்தை (பிரிவு 107 முதல் 120)

அத்தியாயம் 6 அரசுக்கு எதிரான குற்றங்கள் (பிரிவு 121 முதல் 130)

அத்தியாயம் 7 ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் குற்றங்கள் (பிரிவு 131 முதல் 140)

அத்தியாயம் 8 பொது அமைதி குலைப்பு குற்றங்கள் (பிரிவு 141 முதல் 160)

அத்தியாயம் 9 அரசு ஊழியர் தொடர்பு குற்றங்கள் (பிரிவு 161 முதல் 171)

அத்தியாயம் 9ஏ தேர்தல் குற்றங்கள் (பிரிவு 171ஏ முதல் 171-ஐ)

அத்தியாயம் 10 அரசு ஊழியர் நடத்தை மீறிய செயல்கள் (பிரிவு 172 முதல் 190)

அத்தியாயம் 11 பொய் சாட்சி குற்றங்கள் (பிரிவு 191 முதல் 229ஏ)

அத்தியாயம் 12 கள்ளப்பணம், அரசு முத்திரை (பிரிவு 230 முதல் 263ஏ)

அத்தியாயம் 13 எடைத் தராசு குற்றங்கள் (பிரிவு 264 முதல் 267)

அத்தியாயம் 14 பொது அமைதி, சுகாதார குற்றங்கள் (பிரிவு 268 முதல் 294ஏ)

அத்தியாயம் 15 மதம் சார்ந்த குற்றங்கள் (பிரிவு 295 முதல் 298)

அத்தியாயம் 16 மனிதனுக்கு துன்பம் ஏற்படுத்தும் குற்றம் (பிரிவு 299 முதல் 377)

அத்தியாயம் 17 சொத்துகள் சம்மந்தப்பட்ட குற்றம் (பிரிவு 378 முதல் 462)

அத்தியாயம் 18 பத்திரங்கள் மூலம் ஏற்படுத்தும் குற்றம் (பிரிவு 463 முதல் 489ஈ)

அத்தியாயம் 19 
உடன்படிக்கையின் குற்ற மீறல் (பிரிவு 490 முதல் 492)

அத்தியாயம் 20 திருமணக் குற்றங்கள் (பிரிவு 493 முதல் 498)

அத்தியாயம் 20ஏ கணவன், அவன் சார்ந்தோர் செய்யும் குற்றம் (பிரிவு 498ஏ)

அத்தியாயம் 21 மானநஷ்டம் (பிரிவு 499 முதல் 502)

அத்தியாயம் 22 மிரட்டல், தொந்தரவு (பிரிவு 503 முதல் 510)

அத்தியாயம் 23 குற்றம் செய்ய முயற்சி (பிரிவு 511)
**


Friday, October 1, 2021

What's Natural justice?

A law of natural justice exists in the sense that a party must be heard in a Court of law, or at any rate be afforded an opportunity to appear and defend himself, unless there is express provision to the contrary.

Articles 226 and 136

Articles 226 & 136


The jurisdiction which Articles 226 and 136 confer entitles the High Courts and the Supreme Court to examine the decisions of all Tribunals to see whether they have acted illegally. 


That jurisdiction cannot be taken away by a legislative device that purports to confer power on a tribunal to act illegally by enacting a statute that its illegal acts shall become legal the moment the tribunal chooses to say they are legal. 


The legality of an act or conclusion is something that exists outside and apart from the decision of an inferior tribunal. 


It is a part of the law of the land which cannot be finally determined or altered by any tribunal of limited jurisdiction. 


The High Courts and the Supreme Court alone can determine what the law of the land is vis-a-vis all other courts and tribunals and they alone can pronounce with authority and finality on what is legal and what is not. 


All that an inferior tribunal can do is to reach a tentative conclusion, which is subject to review under Articles 226 and 136.


Therefore, the jurisdiction of the High Court jurisdiction will be exercised whenever there is an error of law. The High Courts do not, and should not, act as Courts of appeal under Article 226. 


The powers of the High Courts under Article 226 are purely discretionary and though no limits can be placed upon that discretion, it must be exercised along recognised lines and not arbitrarily; and one of the limitations imposed by the Courts on themselves is that, they will not exercise jurisdiction, unless substantial injustice has ensued, or is likely to ensue.


Tuesday, September 28, 2021

Fiduciary person நம்பகத்தன்மை கொண்டவர்

Fiduciary person

நம்பகத்தன்மை கொண்டவர்

(சட்டத்தால் நம்பகத் தன்மை கொண்டவராக கருதப்படுபவர்)


இப்படிப்பட்ட நம்பகத்தன்மை கொண்டவரின் செயல், தன்னை நம்பியவரை கைவிடக் கூடாது என்பதே சட்டம். 


Indian Trust Act 1882:

இந்திய டிரஸ்ட் சட்டம் 1882-ன் பிரிவு 88-ல் யார் யார், யார் யாருக்கு, நம்பகத்தன்மை கொண்டவராக (Fiduciary relationship) இருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது.


ஒரு டிரஸ்ட்டி (Trustee), அதன் பயனாளருக்கு (Beneficiary) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.


கார்டியனாக இருப்பவர் (Guardian), அவரின் மைனருக்கு (ward) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.


ஒரு எக்சிகியூட்டர் (Executor), தனது லிகேட்டிக்கு (Legatee) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். உயிலை நிறைவேற்றுபவர் எக்சிகியூட்டர், அந்த சொத்தை அடைபவர் லிகேட்டி. 


ஒரு பார்ட்னர், மற்றொரு பார்ட்னருக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.


ஒரு ஏஜெண்ட், தனது பிரின்சிபலுக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.


ஒரு கம்பெனியின் டைரக்டர், அந்த கம்பெனியின் ஷேர் ஹோல்டர்களுக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.


ஒரு வக்கீல், தனது கட்சிக்காரருக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.


உதாரணமாக:


ஒரு உயிலை, அதன் எக்சிகியூட்டர் நிறைவேற்றுவதற்காக, அந்த சொத்தை பெறுபவரிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி விடுகிறார். அது தவறு. அவரை நம்பியதால், அவர் ஏமாற்றி குறைந்த விலைக்கு வாங்கி விட்டார். வித்தியாசப் பணத்தை கொடுக்க வேண்டும். 


ஒரு டிரஸ்ட்டில் உள்ள சொத்தை, ஒரு டிரஸ்ட், தன் சொந்த வியாபாரத்துக்கு பயன்படுத்தி நன்மை அடைகிறார். அதன் பலனை பயனாளிகளுக்கு கொடுக்கவில்லை. அது தவறு. அந்த பணம் பயனாளிக்கு சேர வேண்டும்.


ஒரு டிரஸ்டி, தான் பதவி விலகி விடுவதாகவும், அதற்கு பலனாக, அடுத்து வரும் டிரஸ்டியிடம் பணம் பெற்றுக் கொள்கிறார். இது தவறு. அந்த பணம் டிரஸ்டுக்கு சேர வேண்டும். 


ஒரு பார்ட்னர், பார்ட்னர்ஷிப் வியாபார பணத்தைக் கொண்டு, தன் பெயரில் ஒரு சொத்தை வாங்கி விடுகிறார். இது தவறு. அந்த சொத்து, பார்ட்னர்ஷிப் கம்பெனியின் சொத்து ஆகி விடும்.


இருவர் பார்ட்னர்ஷிப் வியாபாரம் நடத்தி வருகிறார்கள். அதில் ஒருவர் இறந்து விடுகிறார். பார்ட்னர்ஷிப் சட்டப்படி இந்த நிறுவனத்தை கலைத்து விட வேண்டும் (winding up the partnership business). ஆனால் உயிருடன் இருக்கும் பார்ட்னர் மட்டும் அந்த வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இது தவறு. இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அதில் பங்கு உண்டு. 


ஒரு பிரின்சிபல் ஒரு சொத்தை வாங்குவதற்காக, தனது ஏஜெண்டை நியமிக்கிறார். ஆனால் அந்த ஏஜெண்ட், அந்த சொத்தை தன் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொள்கிறார். இது தவறு. நம்பகத்தன்மையை மீறி விட்டார். அப்போதும், அந்த சொத்து, பிரின்சிபலுக்கு சேர வேண்டிய சொத்துத்தான். ஏஜெண்ட் அனுபவிக்க முடியாது. 


ஒரு கார்டியன், தனது மைனருக்காக அவரின் சொத்தை விற்க நினைக்கிறார். ஆனால், அந்த சொத்தை குறைந்த விலைக்கு தானே தன் பெயரில் வாங்கிக் கொள்கிறார். இது தவறு. மீதி உள்ள பணத்தை அந்த கார்டியன் கொடுக்க வேண்டும்.


ஒரு வக்கீல், தனது கட்சிக்காரரின் சொத்த கோர்ட் ஏலத்துக்கு வரும்போது, அதில் கலந்து கொண்டு, குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து விடுகிறார். இது தவறு. கோர்ட் ஏலத்துக்கு வராமல் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர், அந்த சூழ்நிலையை பயன்படுத்தி, தனக்கு லாபம் தேடுவது தவறு. அப்படி வாங்கியது செல்லாது. 










Monday, September 27, 2021

WIll Probate in Common Form and in Solemn Form

WIll Probate in Common Form and in Solemn Form:

In English practice, a testament may be proved in two ways, either in common form or in solemn form. 

COMMON FORM:

When it is sought to be proved in common form, the executor merely presents the Will before the Judge, and without citing the parties interested, produces the proof affidavits of one or more of the attestors to the will.

And the Judge, after satisfying himself on foot of the affidavits that the testament exhibited is true, proceeds to annex his probate and seal it to the Will.

 The grant of probate in common form leads to pernicious results. 

Several cases on the Original Side of the High Court where decades after the grant of the Probate, interested persons have applied for and succeeded in obtaining revocation of the Probate granted on the ground that the Will is ungenuine or had not been executed in a sound disposing state of mind.

But by the time the revocation is sought, most of the contemporaneous evidence relating to the will would have disappeared and the grantee of the probate would have wrought irremediable mischief by acting upon the grant, which whether granted in common form or solemn form operates in rem. 

SOLEMN FORM:

On the contrary, when the Will is to be proved in solemn form, the widest publicity is given to the proceedings and all parties, who have an interest in the subject-matter of the proceedings, appear in court and furnish valuable contemporaneous evidence which enables the court to render justice. 

The English practice of proof of wills in common form is not only unsuitable for Indian conditions but also contrary to the requirements of the Indian Succession Act.
**




உயில் புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு.

உயில் புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு.

Will Probate in Common Form
Will Probate in Solemn Form

ஒருவர் தனது சொத்துக்களை தன் வாழ்நாளுக்குப் பின்னர் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அவருக்கு உயில் எழுதி வைத்து விட்டுப் போகலாம். 

உயில் எழுதுவதற்கு பத்திரம் தேவையில்லை. அந்த உயிலை பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இரண்டு சாட்சிகள் மட்டும் கையெழுத்துப் போட்டு, ஒரு உயில் எழுதப் பட்டிருந்தால், அது போதும்.

ஆனால், சென்னை மாநகரத்தில் உள்ள அசையாச் சொத்தைப் பொறுத்து ஒரு உயில் எழுதி இருந்தாலும், அல்லது சென்னை அல்லாத வேறு இடத்தில் உள்ள சொத்தைப் பொறுத்து சென்னையில் அந்த உயிலை எழுதி இருந்தாலும், அந்த உயிலை, அவரின் ஆயுட்காலத்துக்குப் பின்னர், சென்னை ஐகோர்ட்டில் புரபேட் என்னும் ஆர்டர் பெற வேண்டும். புரபேட் என்பது, அந்த உயில் உண்மையில் அவர் எழுதிய உயில் தானா என்றும், நல்ல மனநிலையில் அப்போது இருந்தாரா என்றும், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் எழுதப்பட்ட உயில்தானா என்றும் விசாரித்து, பின்னர் கொடுக்கப்படும் உத்தரவு ஆகும். புரபேட் என்பதற்கு நிரூபிக்கப்பட்ட என்று பொருள் கொள்ளலாம். (Probate means Proved).

சென்னை தவிர மற்ற இடங்களில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து எழுதிய உயிலை, புரபேட் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும், அந்த மாவட்ட கோர்ட்டில் புரபேட் செய்து கொள்ளலாம்.

புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு:
ஒன்று - சாதாரண புரபேட் முறை, மற்றொன்று சட்டபூர்வ முறை.
Common Form of Probate
Solemn Form of Probate

சாதாரண புரபேட் முறை: 
Will Probate in Common Form:

இதில் உயில் எழுதியவர் இறந்தவுடன், அந்த உயிலை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து, வேறு யாருக்கும் எந்த நோட்டீஸ் கொடுக்காமல், அதில் உள்ள சாட்சிகளை மட்டும் விசாரித்து, புரபேட் உத்தரவு கொடுப்பது. 

இதில், இந்த உயிலை யாராவது மறுக்கவோ, போலியாக எழுதியதாக தயாரித்து உயில் என்று சொல்லவோ வழி இல்லை. எப்போதாவது அந்து உயில் வெளியில் வந்தால், அப்போதுதான் தெரியும். அதன் பிறகே, சம்மந்தப்பட்டவர் கோர்ட்டுக்கு சென்று இந்த உயில் புரபேட் ஆர்டர் தவறாக கொடுக்கப் பட்டது என்று அதை ரத்து செய்ய முடியும். 

சட்டபூர்வ புரபேட் முறை:
Will Probate in Solemn Form:

இதில் உயில் எழுதியவர் இறந்தவுடன், அந்த உயிலை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து, அந்த உயில் எழுதாமல் விட்டிருந்தால், அந்த சொத்துக்கு யார் யார் வாரிசாக வருவார்களோ, அவர்களை எல்லாம் எதிரப் பார்ட்டியாக சேர்த்து, அவர்களுக்கும் கோர்ட் சம்மன் அனுப்பி, அவர்களின் எதிர்ப்பையும் கேட்டு, மேலும், செய்தித் தாள்களி்ல் விளம்பரம் செய்து, யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா என்று கேட்டு, பின்னர் முறைப்படி புரபேட் உத்தரவு கொடுப்பது.

இதில் அந்த உயிலை புரபேட் செய்யும் போதோ உலகத்துக்கு தெரியப்படுத்தி புரபேட் உத்தரவு வாங்குவது. இப்படி வாங்கி விட்டால், பின்நாளில், யாரும் அந்த உயிலை ஆட்சேபனை செய்ய முடியாது. 

இங்கிலாந்து சட்டம் & இந்திய சட்டம்:
இங்கிலாந்து சட்டப்பபடி, இந்த இரண்டு முறைகளும் இருந்தாலும், பொதுவாக இங்கிலாந்தில், சாதாண புரபேட் முறையிலேயே புரபேட் வாங்கி விடுவர். 

இந்தியாவிலும் அவ்வாறான சாதாரண புரபேட் முறையே நடைமுறை இருந்தது. இது பல சிக்கல்களை பின்னாளில் கொண்டு வந்ததால், இந்திய கோர்ட்டுகள் இப்போது, ச்ட்டபூர்வ புரபேட் முறைக்கு மாறி விட்டது.

**



Saturday, September 25, 2021

Issuance of Patta does not confer any title to immoveable property

Issuance of Patta does not confer title to an immovable property:

In Kuppuswami Nainar v. The District Revenue Officer, Thiruvannamalai and others, 1995 (1) MLJ 426 a Bench of the Madras High Court has held as follows:

"Revenue Officers in a patta proceedings may express their views on the question of title, but such expression of opinion or decision is not conclusive and it is only intended to support their decision for granting patta. 

Ultimately, it is the civil court which has to adjudicate the question as to whether the person claiming patta is the title-holder of the land. 

Even if the revenue authorities decide the question of title, that will not in any way affect the jurisdiction of the civil court, which has to decide the question without reference to the decision of the revenue authorities."